Home
அந்நிய பாஷையில் பேசும் வரம் என்பது என்ன? பதில்: அப்போஸ்தலர் நடபடிகள் 2:1-4லில் குறிப்ப்பிட்டபடி பெந்தெகோஸ்தே நாளில்தான் முதன்முதலில் அந்நிய பாஷையில் பேசும் வரம் கிடைத்ததைக் காணமுடிகிறது. அப்போஸ்தலர் திரளான மக்கள் முன் சென்று அவர்களுடைய மொழிகளிலேயே சுவிசேஷம்/நற்செய்தி அறிவித்தது இப்படிக் குறிப்பிடப்பட்டுள்ளது: “அவர்கள் கர்த்தருடைய மகத்துவத்தை நம்முடைய பாஷைகளிலேயே அறிவித்ததை நாம் கேட்டோமே!” (அப் 2:11). அந்நிய பாஷை என்று மொழிபெயர்க்கப்படும் கிரேக்க சொல்லின் நேரடியான பொருள் “மொழிகள்”. எனவே, அந்நிய பாஷையில் பேசும் வரம் […] வேதாகமம் திரித்துவத்தைப் பற்றி என்ன போதிக்கிறது? பதில்: கிறிஸ்தவ அடிப்படையில் திரித்துவம் பற்றி சரியான விளக்கம் இல்லை. மனிதனால் திரித்துவத்தைப் பற்றி அறிந்து கொள்ள இயலாது. தேவன் நம்மெல்லாரிலும் மிகப் பெரியவர், அவரை எனவே முழுமையாக அறிந்து கொள்வது இயலாது. வேதாகமம் பிதாவைத் தேவனாகவும், குமாரனை இயேசு கிறிஸ்து எனவும், பரிசுத்தாவியை கடவுளாகவும் போதிக்கிறது. தேவன் ஒருவரே எனவும் வேதாகமம் போதிக்கிறது. இம்மூன்றும் ஒன்றோடொன்று இனைந்தவை என நாம் அறிந்தாலும், மனிதனால் இதை விளங்கிக் கொள்ள இயலாது. […] பதில்: இந்த கேள்விக்கு பதில் கொடுப்பதின் மூலம் வேதத்தை நாம் எந்த கண்ணோட்டத்தில் பார்க்கிறோம். வேதம் நம் வாழ்விற்கு எவ்வளவு முக்கியத்துவமானது என்பதை முடிவு செய்ய முடியும். ஆனால், வேதம் அடிப்படையிலே நிலையான அழுத்தத்தை நமக்கு கொடுக்கிறது. வேதம் தேவனுடைய வார்த்தை என்றால், நாம் அதிலே பலனடைந்து அதை படித்து அதற்கு கீழ்படிந்து முழவதுமாய் அதை நம்ப வேண்டும். தேவன் நமக்கு வேதத்தை கொடுத்ததின் நோக்கம். அவர் நம்மில் வைத்த அன்பின் உதாரணம், ஆதாரமும் ஆகும். “வெளிப்படுத்தல்” […] மரணத்திற்கு பின் ஒரு வாழ்வு உண்டா? பதில்: மரணத்திற்குப் பின் வாழ்வு உண்டா என்பது உலகில் அனைவரும் கேட்கும் ஒரு கேள்வி. அதை யோபு இவ்வாறு கேட்கிறார், “ஸ்திரீயினிடத்தில் பிறந்த மனுஷன் வாழ்நாள் குறுகினவனும் சஞ்சலம் நிறைந்தவனுமாயிருக்கிறான். அவன் பூவைப்போலப் பூத்து அறுப்புண்கிறான்; நிழலைபோல நிலைநிற்காமல் ஓடிப்போகிறான்… மனுஷன் செத்தபின் பிழைப்பானோ?” (யோபு 14:1 – 2, 14) யோபுவைப்போல நாம் அனைவரும் இந்த கேள்வியின் சவாலைச் சந்திக்கிறோம். உண்மையில் நாம் மரித்தபின் நடப்பது என்ன? நாம் […] பதில்: மரணத்திற்குப்பின் நடப்பது என்ன என்பதைக் குறித்து கிறிஸ்தவ மதத்திற்குள்ளேயே கொஞ்சம் குழப்ப நிலைதான் உள்ளது. சிலர் மரணத்திற்குப்பின் கடைசி நியாயத்தீர்ப்பு வரை எல்லோரும் “நித்திரையடைகிறார்கள்”, அதன்பின்பு பரலோகத்திற்கோ நரகத்திற்கோ அனைவரும் அனுப்படுவார்கள் என்று கருதுகிறார்கள். வேறு சிலர் மரிக்கும் தருணத்தில்தானே மனிதர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு தங்களது நித்திய குடியிருப்புக்கு அனுப்பப்படுகிறார்கள் என்று நம்புகிறார்கள். இன்னும் சிலர் மனிதர்கள் இறக்கும்பொழுது, கடைசி உயிர்த்தெழுதலுக்கும் கடைசி நியாயத்தீர்ப்பிற்கும், இறுதியாக, தங்கள் நித்திய குடியிருப்புக்கும் காத்திருக்கும்படி ஒரு “தற்காலிகமான” பரலோகத்திற்கோ நரகத்திற்கோ […] பதில்: ஒருவர் ஒருமுறை இரட்சிக்கப்பட்டிருந்தால் எப்பொழுதும் இரட்சிக்கப்பட்டவரா? மக்கள் கிறிஸ்துவை தங்கள் இரட்சகராக அறிந்துகொள்ளும் போது அவர்கள் கர்த்தரோடே ஒரு உறவுக்குள் கொண்டுவரப்படுகிறார்கள். இந்த உறவு அவர்களுடைய இரட்சிப்பை எப்பொழுதுமே பாதுகாக்கப்பட்ட ஒன்றாக உத்திரவாதம் அளிக்கிறது. பல வேத பகுதிகள் இந்த உண்மையை அறிவிக்கின்றன. (a) “எவர்களை முன்குறித்திருக்கிறாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார் எவர்களை அழைத்திருக்கிறார் அவர்களை நீதிமான்களாக்கியுமிருகிறார், எவர்களை நீதிமான்களாக்கியிருக்கிறாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்” என்று ரோமர் 8:30 கூறுகிறது. கர்த்தர் நம்மைத் தெரிந்துகொண்ட பொழுதிலிருந்தே பரலோகத்தில் அவருடைய […] இயேசு கிறிஸ்து யார்? பதில்: இயேசு கிறிஸ்து யார்? கடவுள் இருக்கிறாரா? என்ற கேள்விக்கு மாறாக ஒரு சிலரே இயேசு கிறிஸ்து என்ற ஒருவர் இருந்தாரா? என்ற கேள்வியை எழுப்புகிறார்கள். இயேசு கிறிஸ்து உண்மையாகவே ஒரு மனிதன் என்றும் இஸ்ரவேல் தேசத்தில் ஏறத்தாழ 2000 ஆண்டுகட்கு முன் வாழ்ந்தவர் என்பதுவும் ஏற்றுக் கொள்ளப்பட்ட பொதுவான கருத்தாகும். இதைக் குறித்த விவாதம் இயேசு கிறிஸ்துவின் முழு அடையாளங்களைக் குறித்து பேசப்பட்டபொழுது தான் துவங்கியது. எல்லா பெரிய மதங்கள் என்று […] கிறிஸ்தவம் என்றால் என்ன? பதில்: இயேசுவின் போதனையை அடிப்படையாய் கொண்டு இயேசுவே கிறிஸ்து என்று வெளிப்படையாக அல்லது பகிரங்கமாக அறிக்கை செய்வது “கிறிஸ்தவம்” அல்லது “கிறிஸ்தவன்” என்று “வெப்ஸ்டர்” என்ற வேத விளக்கவுரை விளக்கம் அளிக்கிறது. “கிறிஸ்தவம்” மூன்று முறை புதிய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது (அப். 11:26, 26:28) 1பேதுரு.4:16) இயேசு கிறிஸ்துவை பின்பற்றினவர்களுக்கு “கிறிஸ்தவர்கள்” என்று அந்தியோகியாவில் வழங்கப்பட்டது. இது கேளிக்கையாய் வழங்கப்பட்ட பெயர். இதன் உண்மையான அர்த்தம் “கிறிஸ்துவை சேர்ந்த கூட்டம்” அல்லாத கிறிஸ்துவை […]gotquestions
அந்நிய பாஷையில் பேசும் வரம் என்பது என்ன?
வேதாகமம் திரித்துவத்தைப் பற்றி என்ன போதிக்கிறது?
வேதம் உண்மையில் தேவனுடைய வார்த்தையா?
மரணத்திற்கு பின் ஒரு வாழ்வு உண்டா?
மரணத்திற்குப்பின் நடப்பது என்ன?
ஒருமுறை இரட்சிக்கப்பட்டவர் எப்பொழுதும் இரட்சிக்கப்பட்டவரா?
இயேசு கிறிஸ்து யார்?
கிறிஸ்தவம் என்றால் என்ன?